Tuesday, December 24, 2013

ஒரு கவிதை
ஒற்றை மழைத்துளி
சிறு வண்ணப்பறவை
சிரிக்கும் வாசனைப்பூ
வட்ட நிலா
பட்டாம்பூச்சி
வீட்டுக்குள் வின்மீனாய்
கட்டில் மேல்
உறங்கக் கூடும்
வரங்களின் வடிவாய்
சிறகில்லாததொரு தேவதை!